1. 5 ராஜாக்களை ஒரே நாளில் கொலை செய்தவன் யார்?
யோசுவா (10:26)
2. யார் பேச்சை கேட்டு, சுற்றுபவை நின்றன?
2. யார் பேச்சை கேட்டு, சுற்றுபவை நின்றன?
யோசுவா (10:12,13)
3. கிபியோன் குடிகளுக்கு, விரோதமாய் கூடின ராஜாக்கள் எத்தனை பேர்?
3. கிபியோன் குடிகளுக்கு, விரோதமாய் கூடின ராஜாக்கள் எத்தனை பேர்?
ஐந்து (10:5,6)
4. பட்டயத்தை விட, எதினால் அழிந்தவர்கள் அநேகர்?
4. பட்டயத்தை விட, எதினால் அழிந்தவர்கள் அநேகர்?
கல்மழையினால் (10:11)
5. உதவி செய்ய போய், மாட்டிக் கொண்டவன் யார்?
5. உதவி செய்ய போய், மாட்டிக் கொண்டவன் யார்?
ஓராம் (10:33)
6. ராஜதானி பட்டணங்ககளில் ஒன்றைப்போலவும் ஆயியைப்பார்க்கிலும் பெரிய பட்டணம் எது ? அந்த பட்டணத்து பலசாலிகளை பார்த்து பயந்த ராஜா யார்?
6. ராஜதானி பட்டணங்ககளில் ஒன்றைப்போலவும் ஆயியைப்பார்க்கிலும் பெரிய பட்டணம் எது ? அந்த பட்டணத்து பலசாலிகளை பார்த்து பயந்த ராஜா யார்?
கிபியோன், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக்
யோசுவா10:-1,2
7. பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் அதிகமாக செத்தவர்கள் எதினால்? கொன்றது யார் ?
7. பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் அதிகமாக செத்தவர்கள் எதினால்? கொன்றது யார் ?
கல்மழையினால், கர்த்தர்
யோசுவா10:-11
8. ஒரு மனிதனுடைய சொல்கேட்டு சூரியனும் சந்திரனும் கீழ்ப்படிந்து எதுவரைக்கும் ? எங்கே நின்றது?
ஒரு பகல் முழுதும், நடுவானத்தில்
யோசுவா10:-13
No comments:
Post a Comment