1. ஏனாக்கியரில் பெரியவன் யார்?
அர்பா (14:15)
2. தாத்தாவின் குமாரர்களோடு, தேசத்தின் சுதந்தரத்தில் பெயர் பெற்ற பேரப்பிள்ளைகள் யார்?
2. தாத்தாவின் குமாரர்களோடு, தேசத்தின் சுதந்தரத்தில் பெயர் பெற்ற பேரப்பிள்ளைகள் யார்?
மனாசே, எப்பிராயீம் (14:4)
3. மறுபெயர் கண்டுபிடி : எபிரோன்
3. மறுபெயர் கண்டுபிடி : எபிரோன்
எபிரோன் - கீரியாத்அர்பா (14:15)
4. காலேபுக்கு கிடைத்த சுதந்தரம் எது?
4. காலேபுக்கு கிடைத்த சுதந்தரம் எது?
எபிரோன் (14:13,14)
5. 40 வயது பெலன் 85 வயதிலும் குறையவில்லை - நான் யார்?
காலேப் (14:7-11)
6. லேவியருக்குத் தேசத்திலே பங்கு கொடுக்கவில்லை ஆதலால் எதை மாத்திரம் கொடுத்தார்கள்?
6. லேவியருக்குத் தேசத்திலே பங்கு கொடுக்கவில்லை ஆதலால் எதை மாத்திரம் கொடுத்தார்கள்?
பட்டணங்களையும் வெளிநிலங்களையும் (யோசுவா14:-4)
7. என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும்" மோசேயிடம் சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்" இது யார் யாரை நோக்கி சொன்ன வார்த்தை
காலேப் யோசுவாவை நோக்கி (யோசுவா14:-6)
8.கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால் எது அவனுக்கு சுதந்தரமாயிற்று?அவன் யார்?
எபிரோன், காலேப் (யோசுவா14:-14)
No comments:
Post a Comment