1. யோசுவாவுக்கு சுதந்தரமாக கிடைத்த பட்டணம் எது?
திம்னாத்சேரா (19:49,50)
2. வீரத்தின் மூலம், தங்கள் எல்லையை விரிவாக்கின கோத்திரத்தார் யார்?
2. வீரத்தின் மூலம், தங்கள் எல்லையை விரிவாக்கின கோத்திரத்தார் யார்?
தாண் (19:47)
3. இரண்டாம் சீட்டு யாருக்கு விழுந்தது?அவர்களது வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம் எந்த புத்திரருடைய சுதந்திரத்தின் நடுவே இருக்கிறது?
3. இரண்டாம் சீட்டு யாருக்கு விழுந்தது?அவர்களது வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம் எந்த புத்திரருடைய சுதந்திரத்தின் நடுவே இருக்கிறது?
சிமியோன், யூதா (யோசுவா19:-1)
4.லேசேமின்மேல் யுத்தம்பண்ணி அதை பிடித்து சங்கரித்து, சுதந்தரித்து அதற்கு என்ன பேரிட்டார்கள்?யாருடைய நாமத்தின் படி வழங்கப்பட்டது?
தாண், தாணுடைய நாமத்தின்படியே (யோசுவா 19:-47)
5.இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களை பங்கிட்டு முடிக்க கர்த்தருடைய சந்நிதியில் யோசுவாவோடு இருந்த ஆசாரியன் யார்?
எலெயாசார் (யோசுவா 19:-51)
No comments:
Post a Comment