1. கற்களால் சமாதி கட்டப்பட்ட உடல் யாருடையது?
ஆயி ராஜா (8:29)
2. எப்பட்டணத்திலுள்ள அனைவருமே, தங்கள் எதிரிகளை துரத்தினார்கள்?
2. எப்பட்டணத்திலுள்ள அனைவருமே, தங்கள் எதிரிகளை துரத்தினார்கள்?
ஆயி (8:17)
3. புஸ்தகத்தை பிழை இல்லாமல் தெளிவாக வாசித்தவர் யார்?
3. புஸ்தகத்தை பிழை இல்லாமல் தெளிவாக வாசித்தவர் யார்?
யோசுவா (8:35)
4. அழிந்த ஆயி பட்டண மனிதர்கள் எத்தனை பேர்?
4. அழிந்த ஆயி பட்டண மனிதர்கள் எத்தனை பேர்?
பன்னீராயிரம் (8:25)
5. இஸ்ரவேலருக்கும், ஆயி பட்டணத்துக்கும் நடுவில் இருந்தது என்ன?
5. இஸ்ரவேலருக்கும், ஆயி பட்டணத்துக்கும் நடுவில் இருந்தது என்ன?
பள்ளத்தாக்கு (8:11)
6. பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டு போனவர்கள் யார் ?
6. பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டு போனவர்கள் யார் ?
ஆயியின் ராஜாவும் பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள்
யோசுவா8:-14-17
7. இருப்பாயுதம்படாத கற்களால் கர்த்தருக்கு பலிபீடம் கட்டியது யார் , எந்த பர்வதத்தில்?
யோசுவா, ஏபால்
யோசுவா8:-30
No comments:
Post a Comment