Search This Blog

Tuesday 19 July 2016

யோசுவா அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கற்களால் சமாதி கட்டப்பட்ட உடல் யாருடையது?
      ஆயி ராஜா (8:29)
2. எப்பட்டணத்திலுள்ள அனைவருமே, தங்கள் எதிரிகளை துரத்தினார்கள்?
      ஆயி (8:17)
3. புஸ்தகத்தை பிழை இல்லாமல் தெளிவாக வாசித்தவர் யார்?
      யோசுவா (8:35)
4. அழிந்த ஆயி பட்டண மனிதர்கள் எத்தனை பேர்?
      பன்னீராயிரம் (8:25)
5. இஸ்ரவேலருக்கும், ஆயி பட்டணத்துக்கும் நடுவில் இருந்தது என்ன?
      பள்ளத்தாக்கு (8:11)
6. பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு இஸ்ரவேலரைத்  துரத்திக்கொண்டு போனவர்கள் யார் ?
ஆயியின் ராஜாவும் பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள்
யோசுவா8:-14-17
7. இருப்பாயுதம்படாத கற்களால் கர்த்தருக்கு பலிபீடம் கட்டியது யார் , எந்த பர்வதத்தில்?
 யோசுவா, ஏபால்
யோசுவா8:-30

No comments:

Post a Comment