Search This Blog

Monday 18 July 2016

யோசுவா அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்

1. இச்சையினால், எடுத்த பொருளை மறைத்து வைத்திருந்த இடம் எது?
       கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் (7:21)
2. உயிருடன் கற்களால் சமாதி⚰ கட்டப்பட்டவன் யார்?
      ஆகான் (7:26)
3. ஆயி பட்டணத்து மனுஷரால், கொல்லப்பட்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்?
      முப்பத்தாறு (7:5)
4.  மதிகேடான காரியம் செய்தவன் யார்?
        ஆகான் (7:15-19)
5. கர்த்தருடைய கோபம் யார்மேல் மூண்டது , ஏன் மூண்டது?
சப்தியின் மகன் ஆகான், சாபதீடானதிலே சிலதை எடுத்தபடியால்
யோசுவா7:-1
6.மகனே! என அழைத்து தேவனாகிய கர்த்தரை மகிமைப் படுத்து என யார், யாரிடம் கூறினார்?
யோசுவா ஆகானிடம்
யோசுவா7:-19

No comments:

Post a Comment