1. இச்சையினால், எடுத்த பொருளை மறைத்து வைத்திருந்த இடம் எது?
கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் (7:21)
2. உயிருடன் கற்களால் சமாதி⚰ கட்டப்பட்டவன் யார்?
2. உயிருடன் கற்களால் சமாதி⚰ கட்டப்பட்டவன் யார்?
ஆகான் (7:26)
3. ஆயி பட்டணத்து மனுஷரால், கொல்லப்பட்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்?
3. ஆயி பட்டணத்து மனுஷரால், கொல்லப்பட்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்?
முப்பத்தாறு (7:5)
4. மதிகேடான காரியம் செய்தவன் யார்?
4. மதிகேடான காரியம் செய்தவன் யார்?
ஆகான் (7:15-19)
5. கர்த்தருடைய கோபம் யார்மேல் மூண்டது , ஏன் மூண்டது?
5. கர்த்தருடைய கோபம் யார்மேல் மூண்டது , ஏன் மூண்டது?
சப்தியின் மகன் ஆகான், சாபதீடானதிலே சிலதை எடுத்தபடியால்
யோசுவா7:-1
6.மகனே! என அழைத்து தேவனாகிய கர்த்தரை மகிமைப் படுத்து என யார், யாரிடம் கூறினார்?
யோசுவா ஆகானிடம்
யோசுவா7:-19
No comments:
Post a Comment