1. 👦🏻,👩🏻,👶🏻,👨🏻🦳- இவர்களை அழிப்பவை எவை?
வெளியில் பட்டயம், உள்ளே பயங்கரம் (32:25)
2. கர்த்தர் இஸ்ரவேலை வழிநடத்தி வந்த விதம் எதற்கு ஒப்பாக சொல்லப்பட்டுள்ளது?
2. கர்த்தர் இஸ்ரவேலை வழிநடத்தி வந்த விதம் எதற்கு ஒப்பாக சொல்லப்பட்டுள்ளது?
கழுகு (32:11,12)
3. கர்த்தரின் அம்புகள், வெறிகொள்ளப் பண்ணப்படுவது எதனால்?
கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தால் (32:42)
4. கொழுத்த போது தேவனை விட்டு விட்டவன் யார்?
4. கொழுத்த போது தேவனை விட்டு விட்டவன் யார்?
யெஷூரன் (32:15)
5. விஷம் போலானது எது?
5. விஷம் போலானது எது?
திராட்சரசம் (32:33)
6. 🌧🌾🆙💦, *N* 🗣💦; 💧💧🌱🆙⬇, *N* 📖⬇. - வசனம் எது?
6. 🌧🌾🆙💦, *N* 🗣💦; 💧💧🌱🆙⬇, *N* 📖⬇. - வசனம் எது?
உபாகமம் :32:2
7. _____ ______அவருடைய பங்கு, ________அவருடைய சுதந்தரவீதம்.
7. _____ ______அவருடைய பங்கு, ________அவருடைய சுதந்தரவீதம்.
கர்த்தருடைய ஜனமே, யாக்கோபு.உபாகமம் 32:9
8.__________ __________ எனக்கு உரியது.
பழிவாங்குவதும் பதிலளிப்பதும். உபாகமம் 32:35.
9. மோவாப் தேசத்திலுள்ள மலை எது?
அபாரீம். உபாகமம் 32:49.
No comments:
Post a Comment