1. நியாயப்பிரமாணம் வாசிக்க வேண்டியது எப்போது?
ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில் (31:10,11)
2. கூடாரத்தின் வாசல் மேல் நின்றது எது?
2. கூடாரத்தின் வாசல் மேல் நின்றது எது?
மேகஸ்தம்பம் (31:15)
3. கர்த்தரால் அழிக்கப்பட்ட ராஜாக்கள் யார்?
3. கர்த்தரால் அழிக்கப்பட்ட ராஜாக்கள் யார்?
சீகோன், ஓகு (31:4)
4. இந்த நாள் வேதப் பகுதியில், குறிப்பிடப்பட்டுள்ள பாடலாசிரியர் யார்?
4. இந்த நாள் வேதப் பகுதியில், குறிப்பிடப்பட்டுள்ள பாடலாசிரியர் யார்?
மோசே (31:22)
No comments:
Post a Comment