1. யூதா --------, எப்பிராயீம் -------- துரத்தவில்லை.
எபூசியர், கானானியர் (15:63,16:10)
2. எந்த போட்டிக்கு மணமகள் பரிசு அறிவிக்கப்பட்டது?
2. எந்த போட்டிக்கு மணமகள் பரிசு அறிவிக்கப்பட்டது?
கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணி பிடிக்கிறவனுக்கு (15:16)
3. இந்நாள் வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கிணறு, பெயர் கண்டுபிடி:
3. இந்நாள் வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கிணறு, பெயர் கண்டுபிடி:
ரொகேல் (15:7),
4. ஆமாம் என்பது எதின் பெயர்?
4. ஆமாம் என்பது எதின் பெயர்?
பட்டணத்தின் (15:21,26)
5. மறுபெயர் கண்டுபிடி : தெபீர்
5. மறுபெயர் கண்டுபிடி : தெபீர்
தெபீர் - கீரியாத்செப்பேர்/கீரியாத்சன்னா (15:15,49)
6. கீரியாத்செப்பேரைச் பிடித்தவன் யார்? அவனுக்கு யாரை விவாகம்பண்ணிக்கொடுத்தான்?
6. கீரியாத்செப்பேரைச் பிடித்தவன் யார்? அவனுக்கு யாரை விவாகம்பண்ணிக்கொடுத்தான்?
ஒத்னியேல் அக்சாளை (யோசுவா15:-17)
7.எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யாரால் துரத்திவிடக்கூடாமற் போயிற்று? ஆகையால் இந்நாள்மட்டும் எங்கே குடியிருக்கிறார்கள்?
யூதா புத்திரரால், எருசலேமிலே (யோசுவா 15:-63)
No comments:
Post a Comment