Search This Blog

Tuesday 26 July 2016

யோசுவா அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. யூதா --------, எப்பிராயீம் -------- துரத்தவில்லை.
      எபூசியர், கானானியர் (15:63,16:10)
2. எந்த போட்டிக்கு மணமகள் பரிசு அறிவிக்கப்பட்டது?
      கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணி பிடிக்கிறவனுக்கு (15:16)
3. இந்நாள் வேதபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கிணறு,  பெயர் கண்டுபிடி:
      ரொகேல் (15:7),
4. ஆமாம் என்பது எதின் பெயர்?
      பட்டணத்தின் (15:21,26)
5. மறுபெயர் கண்டுபிடி : தெபீர்
     தெபீர் - கீரியாத்செப்பேர்/கீரியாத்சன்னா (15:15,49)
6. கீரியாத்செப்பேரைச் பிடித்தவன் யார்? அவனுக்கு யாரை விவாகம்பண்ணிக்கொடுத்தான்?
ஒத்னியேல்  அக்சாளை    (யோசுவா15:-17)
7.எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யாரால் துரத்திவிடக்கூடாமற் போயிற்று? ஆகையால் இந்நாள்மட்டும் எங்கே குடியிருக்கிறார்கள்?
யூதா புத்திரரால், எருசலேமிலே   (யோசுவா 15:-63)

No comments:

Post a Comment