Search This Blog

Friday 15 July 2016

யோசுவா அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. யோர்தானிலிருந்து எடுக்கப்பட்ட கற்கள் எத்தனை?
      பன்னிரண்டு (4:8,20)
2. தோள்மேல் வைத்து கொண்டு போக சொல்லப்பட்டது என்ன?
      கல் (4:5)
3. இஸ்ரவேலர் யோர்தானை கடந்த, எத்தனையாவது நாளில் பஸ்கா ஆசரித்தார்கள்?
      நான்காம் நாளில் (4:19,5:10)
4. நாளை இஸ்ரவேல் பிள்ளைகளுக்கு நினைப்பூட்டும் அடையாளமாக எங்கே இருந்து எடுத்து  வைக்கப்பட்டது  அவைகள் எவை?
 யோர்தானின் நடுவிலிருந்து, பன்னிரண்டு கற்கள்
யோசுவா4:-8,20
5.யோர்தானிலிருந்து  கரையேறி வாருங்கள் என்று யார்,  யாருக்கு கட்டளையிட்டான்?
யோசுவா, ஆசாரியர்களுக்கு
a யோசுவா 4:-17

No comments:

Post a Comment