1. கர்த்தரின் வழிநடத்துதலை கேட்டு கரைந்தது என்ன? அற்றுப் போனது என்ன?
இருதயம், தைரியம் (2:11)
2. வேசி ஜன்னலில் கட்டியது என்ன?
2. வேசி ஜன்னலில் கட்டியது என்ன?
சிவப்புக்கயிறு (2:21)
3. வேசி வேவுகாரரை மறைத்து வைத்த இடம் எது?
3. வேசி வேவுகாரரை மறைத்து வைத்த இடம் எது?
வீட்டின் மேல் சணல் தட்டைகளுக்குள் (2:6)
4. உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்~ யார் இப்படி சொன்னது?
4. உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்~ யார் இப்படி சொன்னது?
ராகாப் (யோசுவா2:-11)
5.எங்கள் ஜீவனை மரணத்திற்கு தப்புவிக்கும்படி உறுதியான அடையாளம் கொடுக்க வேண்டும் என கேட்டது யார், யாரிடம் ?
ராகாப், வேவுகாரராகிய இரண்டு மனுஷர்களிடம்
யோசுவா2:-13
6. அந்த மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும் எத்தனைநாள் அங்கே தரித்திருந்தார்கள் அவர்கள் யார்?
மூன்றுநாள் எரிகோவை வேவுபார்க வந்த இரண்டு மனுஷர்கள்,
யோசுவா 2:-22
7. கர்த்தர் தண்ணீரை வற்றிப்போகப் பண்ணினதை கேள்விப்பட்டபோது அவர்களுடைய இருதயம் கரைந்துபோயிற்று அவர்கள் யார்?
7. கர்த்தர் தண்ணீரை வற்றிப்போகப் பண்ணினதை கேள்விப்பட்டபோது அவர்களுடைய இருதயம் கரைந்துபோயிற்று அவர்கள் யார்?
எரிகோவின் ஐனம் ராகாப், எமோரியரின் சகல ராஜாக்களும், கானானியரின் சகல ராஜாக்களும்
யோசுவா2:-1,11; யோசுவா5:-1
No comments:
Post a Comment