1. இஸ்ரவேலரோடு சமாதானம் பண்ணினவர்கள் யார்?
கிபியோனின் குடிகளாகிய ஏவியர் (11:19)
2. இந்நாள் வேதபகுதியில், பெயர் சொல்லப்பட்டுள்ள ஏரி எது?
மேரோம் (11:5)
3. இஸ்ரவேலோடே யுத்தம்பண்ண ராஜாக்கள் கூடிவந்து ஏகமாய் பாளயமிறங்கிய ஏரி எது ?
3. இஸ்ரவேலோடே யுத்தம்பண்ண ராஜாக்கள் கூடிவந்து ஏகமாய் பாளயமிறங்கிய ஏரி எது ?
மேரோம் (யோசுவா11:-5)
4. முன்னே ராஜ்யங்களுக்கெல்லாம், தலைமையான பட்டணமாயிருந்தது எது?
ஆத்சோர் (யோசுவா 11:-10)
No comments:
Post a Comment