Search This Blog

Sunday 24 July 2016

யோசுவா அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. மோசேயினால் சுதந்தரம் பெற்ற கோத்திரங்கள் எத்தனை?
      இரண்டரை கோத்திரம் (13:8)
2. இஸ்ரவேலரால் வெட்டப்பட்ட குறிகாரனின் தகப்பன் யார்?
      பேயோர் (13:22)
3. மோசே யாருக்கு சுதந்தரம் கொடுக்கவில்லை?
      லேவி கோத்திரத்திற்கு (13:14,33)
4. நீ வயது சென்றவனும் முதிர்ந்தவனுமானாய் சுதந்தரித்து கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரம் என யார் யாரிடம் கூறினார்?
கர்த்தர், யோசுவாவிடம்      (யோசுவா13:-1)
5.எந்த கோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை? யார் அவர்களுக்கு சுதந்திரம்?
லேவிக்கு தேவனாகிய கர்த்தர்     (யோசுவா 13:-33)

No comments:

Post a Comment