1. பிரயாணத்தில் பெட்டிக்கும், ஜனங்களுக்கும் இடையேயான இடைவெளி எவ்வளவு?
இரண்டாயிரம் முழம் (3:3,4)
2. வேகமாய் ஓடின நதியின் தண்ணீர் எப்போது நின்றது?
2. வேகமாய் ஓடின நதியின் தண்ணீர் எப்போது நின்றது?
பெட்டியை சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடன் (3:15,16)
3. எதை ஜனங்களுக்கு முன்னே எடுத்துக்கொண்டு போனார்கள் , யார் அவர்கள்?
3. எதை ஜனங்களுக்கு முன்னே எடுத்துக்கொண்டு போனார்கள் , யார் அவர்கள்?
உடன்படிக்கைப் பெட்டியை, ஆசாரியர்கள்
யோசுவா 3:-6
4. யாருடைய உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்திலே, மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் குவியலாக நிற்கும்?
ஆசாரியர்களின் உள்ளங்கால்கள்
யோசுவா 3:-13
No comments:
Post a Comment