1. வானம் எங்கே உண்டாக்கப்பட்டது?
ஜலத்தின் மத்தியில் (1:6-8)
2. "தேவன் அது நல்லது என்று கண்டார்" - *எத்தனை* முறை வருகிறது?
2. "தேவன் அது நல்லது என்று கண்டார்" - *எத்தனை* முறை வருகிறது?
5 முறை (1:10,12,18,21,25)
3. சிருஷ்டிகளை ஆள்வதற்கு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டி யார்?
3. சிருஷ்டிகளை ஆள்வதற்கு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டி யார்?
மனுஷன் (1:26,27)
No comments:
Post a Comment