Search This Blog

Friday 22 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்



1.  பலிக்கான🤺 விறகுகளை சுமந்த பலியாடு *யார்?* 
      ஈசாக்கு (22:6)
2.  நாகோரின் பேத்தி👩 *யார்?* 
       ரெபேக்காள் (22:22)
3.  குமாரனை பலியிட🤺 சென்றடைந்த இடத்தின் பிரயாண நாட்கள் *எத்தனை?* 
      3 நாள் (22:4)
 4. மகனுக்கு பதில் கடா🐏 பலி - அவ்விடத்துக்கு போடப்பட்ட பெயர் *என்ன?* 
      யேகோவாயீரே (22:12-14) 
  

No comments:

Post a Comment