Search This Blog

Sunday 10 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. ரெசேன் பட்டணத்தை கட்டியவனின் தாத்தா *யார்?*
      காம் (10:6-12)
2.நோவாவின் முதல் குமாரன் *யார்?*
      யாப்பேத் (10:21)
3.பூமியில் ஜாதிகள் பிரிவுண்டது *யாரால்?*
      நோவாவுடைய குமாரரின் வம்சங்களால் (10:32)

No comments:

Post a Comment