Search This Blog

Wednesday 20 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்

1. சுகமளிக்கும் அற்புதம் சொல்லப்பட்டுள்ளது *எவ்வசனத்தில்?*
      ஆதியாகமம்:20:18
2. முதன் முதலில் "தீர்க்கத்தரிசி🙋‍♂" என்ற பட்டம் பெற்றவர் *யார்?*
      ஆபிரகாம் (20:7)
3.  ஒருவன் பொய் சொல்ல, வேறொருவனுக்கு எச்சரிப்பு⚠ - *அவர்கள் யார்?*
      ஆபிரகாம், அபிமெலேக்கு (20:2-7)
4. பொய்யினால், சாராளுக்கு கிடைத்த தண்டனை⛓ *எது?*
      ராஜாவால், தன் கணவனை சகோதரன் என்று சொல்லக்கேட்டு அவமானப்பட்டு, *கடிந்துகொள்ளப்பட்டாள்* (20:16)

No comments:

Post a Comment