1. ஈசாக்கைப் பெற்ற போது ஆபிரகாமின்👨 வயது *என்ன?*
நூறு (21:5)
2.🏹 - இதில் வல்லவன் *யார்?*
2.🏹 - இதில் வல்லவன் *யார்?*
இஸ்மவேல் (ஆகாரின் மகன்) (21:20)
3. ஆபிரகாமோடே உடன்படிக்கை🤝 பண்ணியவனின் சேனாபதி *யார்?*
பிகோல் (21:22,27)
4. "மனைவி சொல்வதெல்லாம் கேள்👂" என கட்டளைப் பெற்ற கணவர் *யார்?*
4. "மனைவி சொல்வதெல்லாம் கேள்👂" என கட்டளைப் பெற்ற கணவர் *யார்?*
ஆபிரகாம் (21:12)
No comments:
Post a Comment