Search This Blog

Thursday 21 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.  ஈசாக்கைப் பெற்ற போது ஆபிரகாமின்👨 வயது *என்ன?*
      நூறு (21:5)
2.🏹 - இதில் வல்லவன் *யார்?*
      இஸ்மவேல் (ஆகாரின் மகன்) (21:20)
3. ஆபிரகாமோடே உடன்படிக்கை🤝 பண்ணியவனின் சேனாபதி *யார்?*
      பிகோல் (21:22,27)
4.  "மனைவி சொல்வதெல்லாம் கேள்👂" என கட்டளைப் பெற்ற கணவர் *யார்?*
      ஆபிரகாம் (21:12)

No comments:

Post a Comment