1. மாமனாரின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டியது *யார்?*
யாக்கோபு (29:10)
2. அற்பமென்னப்பட்ட எனக்கு, 6 பிள்ளைகள் - *நான் யார்?*
2. அற்பமென்னப்பட்ட எனக்கு, 6 பிள்ளைகள் - *நான் யார்?*
லேயாள் (29:31-35,30:17-21)
3. பார்வையில் குறை இருந்த பெண் *யார்?*
3. பார்வையில் குறை இருந்த பெண் *யார்?*
லேயாள் (29:17)
4. லாபானின் வேலைக்காரிகள் *யார்?*
4. லாபானின் வேலைக்காரிகள் *யார்?*
சில்பாள், பில்காள் (29:24,29)
5. கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது *எது?*
கிணற்றின் வாய் (29:1,2)
6. பெண்ணிற்காக, மாமனாரிடம் வேலை செய்தவன் *யார்?*
6. பெண்ணிற்காக, மாமனாரிடம் வேலை செய்தவன் *யார்?*
யாக்கோபு (29:16-18)
No comments:
Post a Comment