1.பற்பல பாஷை உண்டான இடம் *எது?*
பாபேல் - சிநெயார் தேசம் (11:2-9)
2. ஆபிராம், நோவாவின் குமாரரில் எந்த வம்சத்தான்?
சேம் (11:10-27)
3. தகப்பனுக்கு முன் மரித்த குமாரன் *யார்?*
3. தகப்பனுக்கு முன் மரித்த குமாரன் *யார்?*
ஆரான் (11:26-28)
4.ஆரானின் குமாரத்திகள் *யார்?*
4.ஆரானின் குமாரத்திகள் *யார்?*
மில்க்காள், இஸ்காள் (11:29)
5. நான் மரித்த⚰ இடத்தின் பெயர், என் குமாரன் பெயர் - *நான் யார்?*
5. நான் மரித்த⚰ இடத்தின் பெயர், என் குமாரன் பெயர் - *நான் யார்?*
தேராகு (11:26-32)
No comments:
Post a Comment