Search This Blog

Tuesday 12 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ஆபிரகாம் பலிபீடம் கட்டினதாக *எத்தனை* முறை சொல்லப்பட்டுள்ளது?
       3 முறை (12:7,8, 13:18)
2.ஆபிராம், ஆரானிலிருந்து கிளம்பும் போது அவன் வயது *என்ன?*
      75 (12:4)
3. தன் மனைவியின் அழகினால், தனக்கு ஆபத்து என பயந்தவன் *யார்?* 
      ஆபிராம் (12:11-13)

No comments:

Post a Comment