Search This Blog

Saturday 30 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. நான் தேவனா✝? - *யார் யாரிடம்?* 
      யாக்கோபு  ராகேலிடம் (30:2)

2.  அற்பமென்னப்பட்ட எனக்கு, 6 பிள்ளைகள் - *நான் யார்?* 
      லேயாள் (29:31-35,30:17-21)

3. கால்வாய்களில் போடப்பட்ட மரக்கொப்புகள் *எவை?* 
      புன்னை, வாதுமை, அர்மோன் (30:37-41)

4.  கனி இச்சையினால், தன் புருஷனை விட்டுக்கொடுத்தது *யார்?* 
      ராகேல் (30:14,15)

5.  அக்காவின் மேல் பொறாமை கொண்ட தங்கை *யார்?* 
      ராகேல் (30:1)

No comments:

Post a Comment