Search This Blog

Friday 15 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. ஆபிரகாமின் சந்ததியாரின் உபத்திரவக்காலம் *எவ்வளவு?*
      400 வருஷம் (15:13)
2. ஆபிராம் துரத்தியது👋 *எதை?*
      பறவைகளை (15:11)
3. எலியேசரின் ஊர் *எது?*
      தமஸ்கு (15:2)

No comments:

Post a Comment