Search This Blog

Sunday 3 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. என்னிமித்தமாக பூமி சபிக்கப்பட்டது - *நான் யார்?* 
      ஆதாம் (3:17)
2. பெயர் கண்டுபிடி : 🅰⚔
ஏவாள் (3:20)
3. காவல் வைக்கப்பட்டது *எதற்கு?*
      ஜீவவிருட்சத்துக்குப் போகிற வழிக்கு (3:24)
4. தந்திரக்காரனாகிய நான் சாபம் வாங்கினேன் - *நான் யார்?*
      சர்ப்பம் (3:1,14,15)

No comments:

Post a Comment