Search This Blog

Wednesday 27 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்

1.  ii) மாறுவேடம் போட்டு ஏமாற்றியவன் *யார்?* 
      யாக்கோபு (27:15-20)
2. i) "நீ யார்" என்று மகன்களிடம் கேட்டது *யார்?*
      ஈசாக்கு (27:18,32)
3. ஏமாற்றுக்கார தம்பி, அண்ணனிடமிருந்து எடுத்துக்கொண்டது *என்ன?*
      சேஷ்ட புத்திர பாகம் (27:36)
4. மூத்த மகனின் ஆசீர்வாதத்திற்கு தடையாக செயல்பட்ட தாய் *யார்?*
      ரெபெக்காள் (27:5-17)
5. ii) ஏமாற்றத்தால் அலறியது *யார்?*
      ஏசா (27:33,34)

No comments:

Post a Comment