1. ii) மாறுவேடம் போட்டு ஏமாற்றியவன் *யார்?*
யாக்கோபு (27:15-20)
2. i) "நீ யார்" என்று மகன்களிடம் கேட்டது *யார்?*
2. i) "நீ யார்" என்று மகன்களிடம் கேட்டது *யார்?*
ஈசாக்கு (27:18,32)
3. ஏமாற்றுக்கார தம்பி, அண்ணனிடமிருந்து எடுத்துக்கொண்டது *என்ன?*
3. ஏமாற்றுக்கார தம்பி, அண்ணனிடமிருந்து எடுத்துக்கொண்டது *என்ன?*
சேஷ்ட புத்திர பாகம் (27:36)
4. மூத்த மகனின் ஆசீர்வாதத்திற்கு தடையாக செயல்பட்ட தாய் *யார்?*
4. மூத்த மகனின் ஆசீர்வாதத்திற்கு தடையாக செயல்பட்ட தாய் *யார்?*
ரெபெக்காள் (27:5-17)
5. ii) ஏமாற்றத்தால் அலறியது *யார்?*
5. ii) ஏமாற்றத்தால் அலறியது *யார்?*
ஏசா (27:33,34)
No comments:
Post a Comment