Search This Blog

Monday 25 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. கர்ப்பத்தின் பிள்ளைகளைக்🤰 குறித்து, கர்த்தரிடம் விசாரித்த தாய் யார்?
    ரெபெக்காள் (25:21-23)
2. இரட்டைப்பிள்ளைகளின்👶👶 பெயர் *என்ன?*
      ஏசா, யாக்கோபு (25:24-26)
3. ஆபிரகாம் நன்கொடைகள்💰 கொடுத்தது *யாருக்கு?*
      மறுமனையாட்டியின் பிள்ளைகளுக்கு (25:6)
 4. குணசாலியான ஆண்👦 *யார்?* 
      யாக்கோபு (25:27)
5. 40-ல் திருமணம்🤵👰, 60-ல் பிள்ளை - *யாருக்கு?*
      ஈசாக்கு (25:20,26)

No comments:

Post a Comment