1. i) கல்லின்🕳 மேல் வார்க்கப்பட்டது *என்ன?*
எண்ணெய் (28:18)
2. மாமன் மகளை விவாகம் செய் என்று கட்டளை கொடுத்த தந்தை யார்?
2. மாமன் மகளை விவாகம் செய் என்று கட்டளை கொடுத்த தந்தை யார்?
ஈசாக்கு (28:1,2)
3. ஏசா திருமணம் செய்த பெண்ணின் தகப்பன் *யார்?*
3. ஏசா திருமணம் செய்த பெண்ணின் தகப்பன் *யார்?*
இஸ்மவேல் (28:9)
4. வானத்தை எட்டியிருந்தது *எது?*
ஏணியின் நுனி (28:12)
5. கல்லை தலையணாக கொண்டது *யார்?*
5. கல்லை தலையணாக கொண்டது *யார்?*
யாக்கோபு (28:11)
No comments:
Post a Comment