Search This Blog

Saturday 2 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. மனுஷனை தோட்டத்தில் வைக்கவும், துரத்தவும் சொல்லப்பட்டுள்ள ஒரே காரணம் - *எது?*
      மண்ணைப் பண்படுத்த (2:15,3:23)
2. ✝👱🦴👱‍♀, ⬅👱🚶‍♀ - *வசனம் எது?*
      ஆதியாகமம்:2:22
3. பெற்றோரில்லாமல் உருவானோம் - *நாங்கள்* *யார்?*
      ஆதாம், ஏவாள் (2:7, 2:22)
4.பெயர் கண்டுபிடி:  🔑🍦
      கீகோன் (2:13)

No comments:

Post a Comment