Search This Blog

Tuesday 26 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்



1. சண்டை வந்த இடத்தில், பேரிடப்பட்ட துரவுகள் *எவை?* 
      ஏசேக்கு, சித்னா (26:20,21)

2.  நீதிமொழிகள் :16:7 - ன் படி ஆசீர்வாதத்தை சுதந்தரித்தவன் *யார்?* 
      ஈசாக்கு (26:27-31)

3. மனைவியின் அழகினிமித்தம், பொய் சொன்ன கணவர் *யார்?* 
      ஈசாக்கு (26:7)

4.  தன்னை பகைத்தவர்களுக்கு, விருந்து கொடுத்தது *யார்?* 
      ஈசாக்கு (26:27-30)

5.  ஈசாக்கின் மூத்த மருமகள்கள் *யார்?* 
      யூதீத், பஸ்மாத் (26:34)

6.  ஈசாக்கின் மேல் பொறாமை கொண்டவர்கள் *யார்?* 
      பெலிஸ்தர் (26:14)

7. ஈசாக்கு பலிபீடம்⛩ கட்டின இடம் *எது?* 
      பெயெர்செபா (26:23-25)


No comments:

Post a Comment