Search This Blog

Sunday 31 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 31 - கேள்வி பதில்கள்

1. முகம் வேறுபட்டது *யாருக்கு?*
       லாபான் (31:2)
2. யாக்கோபை பட்சித்தவைகள் *எவை?*
      பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் (31:40)
3. கற்குவியலின் பெயர்கள் *என்ன?*
      ஜெகர்சகதூதா, கலயெத் (31:47)
4. ஓடிப்போனவனை கண்டுபிடித்த இடம் *எது?*
      கீலேயாத் மலை (31:21-23)
5. திருடினேன், ஞானமாய் நடந்து பிராணனை தப்புவித்தேன் - *நான் யார்?*
      ராகேல் (31:32-35)
6. தகப்பனால் விற்கப்பட்டதாக சொன்ன மகள்கள் *யார்?*
      ராகேல், லேயாள் (31:14,15)
7.  2⃣0⃣🧾👈🏡;1⃣4⃣🧾👈2⃣👱‍♀👩, 6⃣🧾👈🐐🐏🙇;1⃣0⃣ *N* 💵🔄 - *வசனம் எது?*
      ஆதியாகமம்:31:41

No comments:

Post a Comment