Search This Blog

Friday 8 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு✝ முதன் முதலில் பலிபீடம் கட்டியது *யார்?*
      நோவா (8:20)
2. மூன்று முறை சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது *எது?*
      புறா (8:8-12)
3. வேதத்தில் முதலில் பேர் சொல்லப்பட்ட பறவை *எது?*
      காகம் (8:7)
4. வேதத்தில் முதலில் பேர் சொல்லப்பட்ட பறவை *எது?*
      காகம் (8:7)

No comments:

Post a Comment