Search This Blog

Saturday 9 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. தாத்தாவால் சபிக்கப்பட்ட பேரன் *யார்?*
      கானான் (9:18-25)
2.  கர்த்தருக்கும்✝, பூமிக்கும் அடையாளம் *எது?*
      வில் (9:13)
3. விவசாயி - *யார்?*
      நோவா (9:20)
4. நமக்கு உயிர் *எது?*
      இரத்தம் (9:5)

No comments:

Post a Comment