Search This Blog

Sunday 24 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்

1. i) தண்ணீர் கொடுத்துப், பொற்பரிசுகள்🎁 பெற்றது *யார்?*
      ரெபெக்காள் (24:15 -22)
2.  ஊழியக்காரனால் புகழப்பட்ட எஜமான்👲 *யார்?*
      ஆபிரகாம் (24:34,35)
3. சொந்த ஊருக்கு தன் மகனை🧑 அனுப்ப, பிரியமில்லாதிருந்த தந்தை *யார்?*
      ஆபிரகாம் (24:6-8)
4. பெண்👩‍🦰 கேட்க வந்தவனுக்கு, விருந்து கொடுத்தது *யார் வீட்டில்?*
      லாபான் or பெத்துவேல் or ரெபெக்காள் (24:31-33)
5. i) "இந்தக் காரியம் கர்த்தரால்✝ வந்தது" - சொன்னவர்கள் *யார்?*
      லாபான், பெத்துவேல் (24:50)

No comments:

Post a Comment