Search This Blog

Tuesday 19 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1.  பொல்லாப்பு செய்ய வந்து, குருடரானோம்😎 - நாங்கள் *யார்?*
      சோதோம் பட்டணத்து மனிதர்கள் (19:4-11)
2.  திரும்பினேன், தூணானேன்⛩ - *நான் யார்?*
      லோத்தின் மனைவி (19:26)
3. மாமனாரின் பேச்சை மதியாமல்😋 அழிந்தவர்கள் *யார்?*
      லோத்தின் மருமக்கள் (19:14-16,29)
4.  சிறிய ஊர் *எது?*
      சோவார் (19:20-22)
5. அழையா விருந்தாளிகளுக்கு, அருமையான விருந்து🍱 கொடுத்தவர்கள் *யார்? யார்?*
     ஆபிரகாம், லோத்து (18:2-8, 19:1-3)

No comments:

Post a Comment