1. பொல்லாப்பு செய்ய வந்து, குருடரானோம்😎 - நாங்கள் *யார்?*
சோதோம் பட்டணத்து மனிதர்கள் (19:4-11)
2. திரும்பினேன், தூணானேன்⛩ - *நான் யார்?*
2. திரும்பினேன், தூணானேன்⛩ - *நான் யார்?*
லோத்தின் மனைவி (19:26)
3. மாமனாரின் பேச்சை மதியாமல்😋 அழிந்தவர்கள் *யார்?*
லோத்தின் மருமக்கள் (19:14-16,29)
4. சிறிய ஊர் *எது?*
சோவார் (19:20-22)
5. அழையா விருந்தாளிகளுக்கு, அருமையான விருந்து🍱 கொடுத்தவர்கள் *யார்? யார்?*
5. அழையா விருந்தாளிகளுக்கு, அருமையான விருந்து🍱 கொடுத்தவர்கள் *யார்? யார்?*
ஆபிரகாம், லோத்து (18:2-8, 19:1-3)
No comments:
Post a Comment