Search This Blog

Monday 18 January 2016

ஆதியாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரிடம் வந்தெட்டின கூக்குரல்🗣 *எதனுடையது?*
      சோதோம் கொமோரா (18:20,21)
2.அழையா விருந்தாளிகளுக்கு, அருமையான விருந்து🍱 கொடுத்தவர்கள் *யார்? யார்?*
      ஆபிரகாம், லோத்து (18:2-8, 19:1-3)
3. ஆபிரகாம், அழியாமலிருக்க  வேண்டிக்கொண்ட🙏 நீதிமான்களின் எண்ணிக்கையை வரிசையாக *எழுதுக?*
      50,45,40,30,20,10 (18:24-32)
4. தன் நகைப்பை😜 மறுத்தது *யார்?*
      சாராள் (18:15)

No comments:

Post a Comment